எனக்கு முகவரி அளித்தவரின் பிறந்த மண் நோக்கி ஒரு புகைப்பட பயணம்...
காலை வேலையில் ஓடும் இரயிலில் இருந்து புகைப்படம் எடுக்க தூண்டிய பசுமையான வயல்வெளி
ஊரின் பெயர் சொல்லும் பள்ளி
நினைத்தவுடன் மகிழ்ச்சியை அளிக்கும் வாழ்ந்த வீடு
ஊரில் இருக்கும் போதெல்லாம் செல்ல விரும்பும் ஆலயம்
கரையோரம் மிதிவண்டியில் சென்ற நினைவுகள் - தரங்கம்பாடி
( நாகை மாவட்டம்)
ஆராய்ந்து பார்க்க வேண்டும் இந்த சுவர்களின் வரலாற்றை...
சிதலமடைந்த மாசிலாமணிநாதர் திருக்கோயில்
நெதர்லாந்து நாட்டினர் ஆட்சி செய்த கோட்டை
அகழ்வைப்பகம் - தரங்கம்பாடி
முரண்பாடு - தரங்கம்பாடி
திருமணங்கள் நடப்பதில் தேக்க நிலையாமே?
2 weeks ago
4 comments:
அருமையான புகைப்படங்கள்.
நன்றி விக்னேஷ்வரி.
வயல் ரொம்ப நல்லா இருக்கு..
அந்த பழைய உடைஞ்ச தரங்கபாடி கட்டடத்தை எடுக்க மறந்துட்டேன் போன தடவை போனப்ப.. நீங்க அதையும் எடுத்து வித்தியாசமா பழசு புதுசுன்னு போட்டிருக்கீங்க குட்.. :)
நன்றிங்க முத்துலெட்சுமி.
Post a Comment